எழுவர் விடுதலை வேண்டி மனித சங்கிலி | மார்ச் 09, 2019 | NTK ITPW

இன்று (மார்ச் 09, 2019) எழுவர் விடுதலை வேண்டி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற மனித சங்கிலியில் நமது பாசறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.